Tuesday, 9 Sep 2025
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தமிழகம்
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • சென்னை
  • விளையாட்டு
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

Last updated: September 7, 2025 11:20 am
Dinapuratchi
Share
SHARE

தமிழ்நாட்டில் நேற்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் கடந்த 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை எண்.314 உள் (காவல்.8) துறை நாள்.24.6.2025-னை வெளியிட்டார். முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத் திரையிடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. 2023-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம்/ நகரம்/ பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் தமிழக முதல்-அமைச்சரின் விருதுகளை வழங்கினார். அதன்படி 2023 ஆம் ஆண்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதினை முன்னீர் பள்ளம் காவல் நிலையம் பெற்றது.இந்த விருதினை தற்போது முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளராக இருக்கும் வேல்ராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த முதலமைச்சரின் சிறப்பு விருது தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கட்ராமன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் உடன் இருந்தனர். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்படுபவர் என்ற ஒரு சிறப்புமிக்க பெயரை பெற்றவர் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வடபாகம், தென்பாகம், காவல் நிலையங்களிலும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர். இவர் பணியாற்றிய காவல் நிலையங்களில் சக காவலர்களை அன்போடு வேலை வாங்கக் கூடியவர் அது மட்டுமல்லாமல் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசக்கூடியவர் அதே நேரத்தில் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்தார். இதனால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நற்பெயர் எடுத்து வந்தார். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யும் பொழுது பொதுமக்கள் வியாபாரிகள், அனைவரையும் ஆய்வாளர் இன்னும் இரண்டு வருடம் எங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பணியமர்த்த உத்தரவிடுங்கள் என்று உயர் அதிகாரிகளிடம் போய் கோரிக்கை வைத்த நிகழ்வுகளும் உண்டு அந்த அளவிற்கு பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோருக்கு உற்ற நண்பனாகவும், சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்ததால் இவர் பணியாற்றி வரும் காவல் நிலையத்திலிருந்து இடம் மாற்றம் செய்தால் கூட பொதுமக்கள் வேதனை படும் சூழ்நிலை இருந்தது. பொது மக்களின் நண்பனாகவும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவரும் காவல் ஆய்வாளர் வேல்ராஜ்க்கு தற்போது உயரிய விருதான முதலமைச்சரின் விருது தமிழக டிஜிபி கரங்களால் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் சார்பிலும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மேலும் பல சரித்திர சாதனைகள் படைக்க தின புரட்சி நியூஸ் குழுமம் சார்பில் ராயல் சல்யூட்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய காணொளி காட்சிகள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எல்இடி திரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று காணொளியை கண்டு ரசித்தனர் !!!
Next Article தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

You Might Also Like

தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேர மாற்றம் கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மனு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?