Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Last updated: September 3, 2026 11:55 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சித்தார்த்தன். துணைத் தலைவர் ஸ்டீபன், அறங்காவலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தாா்கள்.
விஐடி நிறுவனங்களின் நிறுவனர் விஸ்வநாதன் பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் கல்வி மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை கல்வியே மனிதனையும் குடும்பத்தையும் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் உயர்த்துகிறது” எனக் குறிப்பிட்டதுடன், 2020-2024 மற்றும் 2021-2025 கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கிய கிரேஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கல்வித் தொண்டைப் பாராட்டினார். இந்தியாவின் மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும், உலகளவில் பட்டதாரிகளுக்குள்ள வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளையும் எடுத்துரைத்து 13 சதவீத வேலைவாய்ப்பு நிலையைச் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில், விஐடி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகும் முன்னணி நிறுவனங்களை கிரேஸ் பொறியியல் கல்லூரிக்கும் பரிந்துரைப்பதுடன், கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கும் இசைவு தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய மையமாகத் தூத்துக்குடி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகி வரும் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால், இவ்வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தினார். மேலும், கிரேஸ் பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை நிறைவு செய்து வெளியேறும் சிறந்த மாணவ, மாணவியரில் தலா ஒருவருக்கு விஐடி நிறுவனத்தின் சார்பில் இனிவரும் கல்வியாண்டுகளில் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார். 2021-25 கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, பட்டம் பெற்றனர்.
விழாவில் சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் வெளிவிவகாரத் துறை டீன் டாக்டர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் தினகரன், துணை முதல்வர் மோகன் கிட் இயந்திரவியல் துறை பேராசிரியர் கனகசபாதி ஆகியோா் செய்திருந்தனா்.. செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் நான்சி சித்ரா திலகா நன்றியுரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை
Next Article முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தை காக்க பயிற்சியாளர்களுக்கு உரிய அனுமதி வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வேண்டுகோள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 11 சட்டமன்ற தொகுதி களஆய்வு அறிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?