தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசுகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழங்கி பேசுகையில் கல்வி என்ற ெசல்வம் எல்லோருக்கும் முக்கியம் அதை படிக்கின்ற காலத்தில் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எதிா்காலத்தில் என்ன லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நீங்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் தலைவா் முருகேசன், துணைத்தலைவா் கணபதி, செயலாளர் சங்கரன், இணைசெயலாளர் நீலமேகம், பொருளாளர் இராமசந்திரன், நிா்வாக குழு உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், சுப்பிரமணியன், இராமசந்திரன், ராமமூர்த்தி, விஜயராணி, சுதாராணி, நமச்சிவாயம், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமாா், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபோ்இளம்பாிதி, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜெயக்கனி, கிறிஸ்டோபா் விஜயராஜ், பால்ராஜ், இபி கருப்பசாமி, தனபால். பொியசாமி, நைஸ் பரமசிவம் பெல்லா சந்தனமாாி வக்கீல் ரூபராஜா, நலம் ராஜேந்திரன், முருகஇசக்கி, ரவி, சத்யா, சாகுல்ஹமீது, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி சதீஷ்குமாா், சந்தனமாாிமுத்து கங்காராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், கதிரேசன், பத்மாவதி, செந்தில்குமாா், மூக்கையா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வாி, விஜயகுமாா், பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், அருணகிாி, மற்றும் முரளிதரன், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.