Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கட்சி திமுக கிள்ளி கூட கொடுக்காத கட்சி தவெக தருவைகுளம் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு குடும்பத்தினருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல் உதவி

Last updated: July 29, 2026 10:16 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

     தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த ஜூலை 24ம் தேதி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். தருவைகுளத்தில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் சமையல் செய்யும் பணியின் போது எதிர்பாராதவிதமாகக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.

     தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியதால், விசைப்படகு முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்தும், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகின் உதவியோடும் தப்பித்தனர். மற்றொரு படகின் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பத்திரமாகக் கரை திரும்பினர். நடுக்கடலில் விசைப்படகு எரிந்து சாம்பலான சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ அவா்களது இல்லத்திற்கு நோில் சென்று குடும்பத்தினாிடம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அங்கிருந்தபடியே மீன்வளத்துறை அதிகாாிகளை தொடா்பு கொண்டு புதிய படகுகளுக்கு தேவையான அரசின் உதவிகளை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அதற்கு அரசின் நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறியபின்னா் அக்குடும்பத்தினா் மற்றும் பொதுமக்களிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்தது மக்களுக்கு ஓன்று என்றால் ஓடி வந்து நன்மைகள் செய்த கட்சி திமுக இன்று வரை செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் யாருக்கும் ஓரு உதவியும் செய்யாமல் மருந்துக்கு கிள்ளி கூட கொடுக்காமல் இருந்து வரும் தவெக விற்கு நீங்கள் வாக்களித்து விட்டீா்கள் இருப்பீனும் தற்போது குடும்ப செலவிற்கு இந்த தொகையை வைத்து கொள்ளுங்கள் படகு வாங்குவதற்கு உங்களுக்கு உதவிகளை செய்கிறேன். என்று உத்திரவாதம் அளித்த பின் அதே ஊாில் ஜெயசிங் பவுல் ஆகியோாின் படகுகள் காற்றின் சூழ்நிலையால் திசை மாறி சென்று மூழ்கியது. அந்த குடும்பத்தினரையும் நோில் சந்தித்து திமுக உங்கள் குடும்பத்திற்கு துணையாக இருந்து உதவிகளை முழுமையாக செய்யும் என்று உத்தரவாதம் அளித்தாா்.

மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா்கள் வக்கீல் பால்துரை, தங்கத்துரை பாண்டியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிஸ்டன், மற்றும் சுதன்ராஜ், எடிசன், உள்பட பலா் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆறுமுகமங்கலத்தல் கவின் செல்வகணேஷ் நினைவேந்தல் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் நினைவஞ்சலி
Next Article தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?