தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் யோகா தினம் விழா நடைபெற்றது விழாவிற்கு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர் யோகா மாஸ்டர் ராஜலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடல் வலிமையுடன் வாழ தேவையான பயிற்சிகளை வழங்கினார். தமிழ் விரிவுரையாளர் மனுவேல் ஜோசப் நன்றியுரை வழங்கினார் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பிரின்டிலி அகோப் செய்து இருந்தார்.
தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது.