Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கன்னியாகுமாியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாட்டில் தூத்துக்குடி வணிகா் ரவிக்குமாருக்கு காா் பாிசு வழங்கப்பட்டது.

Last updated: June 19, 2026 8:37 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சுதேசி நாயகன் வெள்ளையன் வியாபாரிகளை காப்பாற்றிடவும், பயமில்லாமல் வணிகம் செய்யவும் பாதுகாப்பு அரணாக ஒரு அமைப்பு ஆரம்பிக்க நினைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்று அதற்கு பெயரிட்டு அதனை மாபெரும் விருட்சமாக வளர செய்து வியாபாரிகளை பாதுகாத்து வந்தார். ஆன்லைன் வர்த்தகம் அந்நிய பொருட்களுக்கு தடை, சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டில் ஆளும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து உள்ளூர் வணிகர்களை காத்து வந்தார்கள். அவர் மறைந்தாலும் அவரது வழியில் தற்போது மே 5ல் வெற்றிகரமாக 43வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

அப்போது மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், பொதுச்செயலாளர் மெஸ்மர்காந்தன் வெள்ளையன், பொருளாளர் பீர் முகமது ஆகியோரின் தலைமையில் நடைெபற்ற மாநாட்டில் வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தில் முதல் பரிசு கார் அறிவித்திருந்த நிலையில் அந்த பரிசின் அதிர்ஷ்டசாலி தூத்துக்குடி மாவட்டத்தில் தெர்மல்நகர் கிளைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து சிறு ஹோட்டல் நடத்திவரும் ரவிக்குமாருக்கு கிடைத்தது.

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கீழ் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தில் வைத்து கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில துணைத்தலைவர் பொன்.தனகரன் பாஸ்கர், மாநில இணைச்செயலாளர் வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜவஹர், விக்னேஷ் தலைமையில் ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான காரை வழங்கினார்கள்.

சுதேசி நாயகன் வழியில் சிறப்பாக வெற்றி நடை போட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டம் என்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், சொன்னதை செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்று பெருமிதத்தோடு மாவட்ட தலைவர் ராஜா கூறினாா்.

கூட்டத்தில் மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிசர் சங்க தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்பு சங்க தலைவர் பாக்யாமணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயசுரேஷ், தெர்மல் நகர் சங்க பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத்தலைவர் முஸ்தபா மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். தெர்மல்நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

 

வெள்ளையன் மறைந்தாலும் அவரது வழிகாட்டுதலில் வணிகர்களை என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வாழ வைக்கும்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு
Next Article மனித உாிமை கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் பிறந்தநாள் விழாவை யொட்டி தூத்துக்குடியில் உணவு வழங்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தை லாட்டரி குடும்பம் தான் ஆட்சி செய்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.

By Dinapuratchi
அரசியல்கரூர்

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 20 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?