Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

Last updated: May 24, 2026 9:14 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் முத்துநகர், ரோச், எம்.ஜி.ஆர், ராஜாஜி ஆகிய நான்கு பூங்காக்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான கிங்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக எம்.ஜி.ஆர் பூங்காவில் சீருடைகள், அடையாள அட்டை, இஎஸ்ஐ, பி.எப் அடையாள சான்றிதழ்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆணையாளர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்றது.

மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசுகையில் மாநகராட்சியில் 53 பூங்காக்கள் உள்ளது பூங்காக்கள் தற்போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில பூங்காக்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ளது அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும். உள்ளுா்காரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தினால் பணியாளர்களுக்கு நல்ல வகையில் உதவிகள் செய்து வருகின்றனர் குப்பைகளை நான்கு வகையாக பிரித்துக் கொடுக்க வேண்டும் தூய்மையான தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது நான் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்கும் போது ஒரு சில பூங்காக்கள் மட்டும் தான் இருந்தது தற்போது 53 பூங்காக்களை உருவாக்கியுள்ளேன் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணியான குடிநீர் தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது சில இடங்களில் தினசரி குடிநீர் வழங்கப்பட உள்ளது கோடை காலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகின்ற குடிநீர்களை தேவையற்ற முறையில் தேவையில்லாத வகைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் வாகனங்களை கழுவுவதற்கு குடிநீரை பயன்படுத்த வேண்டாம் குடிநீர் எந்த விதமான தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் வழங்கப்படும் என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் கவுன்சிலா்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் ரவிந்திரன், மாநகராட்சி மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ் ராஜபாண்டி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, கிங்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பணியாளர்கள், மேலும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மோடி அரசு – 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை வாழ்த்து
Next Article கிடப்பில் போன பொதுமக்கள் கோரிக்கைகள் – நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ஸ்ரீநாத்? தூத்துக்குடி, மே 25:

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மீகா தெருவில் எஸ்ஐஆர்., படிவம் முழுமையாக வந்து விட்டதா அதிமுக ஆய்வு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?