தூத்துக்குடி அம்பேத்கா் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சாா்பில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை மாவட்ட தோ்தல் தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர், ஆகியோா் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜெயசீலன் இளைஞர் பாசறை அமைப்பாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் ரமேசுகுமார், மற்றும் அன்னலட்சுமி, தமிழ் நேயன், மாரிமுத்து, செல்லப்பா, வடிவேல், தாமஸ், ஜலாலுதீன், சேகர், சகாயம், பாக்கியராஜ், சுப்புராம் செல்லத்துரை, விஜய், ராஜேஸ்குமார், துரைசிங், முருகன், அந்தோணி தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.