தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக தனசேகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகபணிபுரிந்து வந்த தனசேகரன் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார் பின்னர் மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.