தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
அதிகாரி – புதிய பணியிடம்
ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை
விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்
வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்
நாகராஜ்- வணிகவரி ஆணையர்
சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்
சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்
பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்
பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்
வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்
லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்
கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்
வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்
சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்
துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்
விஜயராணி – தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்
கிறிஸ்துராஜ் – தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்
உமா – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்
ஜெயசீலன் – சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்
சங்கீதா – சமுக நலத்துறை இயக்குநர்
பிரதீப் குமார் – பேரூராட்சிகள் இயக்குநர்
ராஜ கோபால் சுன்காரா – நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்
கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்
ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்
ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்
மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்
ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்
அமித்- திருப்பூர் மாநகராட்சி ஆணையர்
கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை ஆணையர்(மத்தி)
மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்
மதுபாலன்- திருச்சி மாநகராட்சி ஆணையர்
பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி ஆணையர்
சரண்யா- ஆவடி மாநகராட்சி ஆணையர்
அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் ஆணையர்
லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்
அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் ஆணையர்
நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி ஆணையர்
அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி ஆணையர்
பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்
கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்
9 மாவட்டங்களுககு புதிய ஆட்சியர்கள் நியமனம்;
ஐஏஎஸ் அதிகாரி – புதிய பணியிடம்
அருண் ராஜ் – பெரம்பலூர் ஆட்சியர்
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் – திருப்பூர் ஆட்சியர்
சரவணன் – திருச்சி ஆட்சியர்
சினேகா – செங்கல்பட்டு ஆட்சியர்
பிரவீன் குமார் – மதுரை ஆட்சியர்
சுகபுத்ரா – விருதுநகர் ஆட்சியர்
கந்தசாமி – ஈரோடு ஆட்சியர்
துர்கா மூர்த்தி- நாமக்கல் ஆட்சியர்
பொற்கொடி – சிவகங்கை ஆட்சியர்