Monday, 7 Jul 2025
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • இந்தியா
  • சென்னை
  • குற்றம்
  • உலகம்
  • விளையாட்டு
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்குற்றம்சென்னைதமிழகம்தூத்துக்குடி

சகோதரியிடம் பணம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார் … முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது!!

Last updated: June 17, 2025 5:17 pm
Dinapuratchi
Share
SHARE

==============

முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு அதிமுக கவுன்சிலரும், எனது சொந்த தம்பியுமான ராஜா, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பங்கு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த பொன்னரசி( முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள்) என்பவர். சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில், ராஜா, தங்களது Omeena Pharma Distributors Pvt. Ltd., நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 % பங்குகள் தருவதாக கூறினார். இதற்காக, ஸ்ரீபெரும்பத்தூர் நந்தம் பாக்கத்தில் உள்ள எனது கணவருக்கு சொந்தமான 2 ஏக்கர் சொத்தின் பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து, ரூ. 11 கோடி பெற்றார். பின்னர் அந்தப் பணத்தை தனக்கு தெரியாமல், ராஜாவின் மற்றொரு நிறுவனமான Ashun Exim என்ற நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டார்.
மேலும், ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் Golden Blue Metals Pvt. Ltd., என்ற பெயரில், கல்குவாரி தொழில் துவங்க இருப்பதாக கூறினார். அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் இருந்து முதலீடாக 300 சவரன் நகைகளை பெற்று, அதனை ராஜா தனது பெயரில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தினை அவரது பெயரில் வாங்கிக்கொண்டார். மேலும், தனக்கு லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ராஜாவும், அவரது மனைவியும் சேர்ந்து என் கையெழுத்தைப் போலியாகப் போட்டு அவர்களின் Golden Blue Metals Pvt Ltd., நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றிக்கொண்டனர்.
இது மட்டுமின்றி தான் கொடுத்தது போல ராஜினாமா கடிதம் தயார்செய்து அதனை ROC-க்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம்செய்து தன்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது மனைவி அனுஷாவை இயக்குநராக நியமித்துள்ளார். தன்னை ரூ.17 கோடி ஏமாற்றிய ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்ற சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ராஜா, எந்த நேரத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.
போலீஸார் சந்தேகித்தபடி, சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல ராஜா, சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் காயத்திரி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு EDF-IIIன் காவல் ஆய்வாளர் கமல் மோகன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு ராஜாவை கைது செய்தது. கைது செய்யப்பட்ட ராஜா, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள் தனது சொந்த தம்பி மீது பண மோசடி புகார் கொடுத்த இசையும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article “யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு
Next Article சகோதரியிடம் ரூ.17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி எஸ்பிஎஸ் ராஜா கட்சியிலிருந்து நீக்கம்!

You Might Also Like

தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி சூரங்குடி அருகே பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க முயன்றபோது, தவறி விழுந்து பனைத் தொழிலாளி பலி : தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கோரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Dinapuratchi
குற்றம்கோயம்புத்தூர்தமிழகம்தற்போதைய செய்தி

வால்பாறையில் கொடூரம்: சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்ற சம்பவம் – உடல் மீட்பு

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?